பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி – பொலிஸ் மா அதிபர்!

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்
அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் மாலை 6 மணிமுதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
அத்துடன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு - வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
21 ஆம் திகதிக்கு பின்னர் வழமைப்போல பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை - போக்குவரத்து ...
நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம் - குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்...
|
|