பூநகரி,பச்சிலைப்பள்ளி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/12/download-36.jpg)
பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கு இடமாறுதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளராக செயற்பட்டு வரும் எஸ்.கிருஸ்ணேந்திரனை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த பரமோதயான் ஜெயராணியை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகவும் ஒட்டுசுட்டான பிரதேச செயலகத்திற்கு முதலாவது பிரதேச செயலாளராக பொறுப்பேற்று, கடமையாற்றி வரும் த.அகிலன் பூநகரி பிரதேச செயலாளராகவும் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் பெயர் மாற்றம்
அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
|
|