புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/08/download-5-18.jpg)
புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் லிஸா வென்ஸ்டால் , அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்திருந்தார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
சிகரட் விற்பவர்களுக்கு அரச அனுமதி பெறவேண்டும்!
186 விளையாட்டுப் பயிற்றுநர்கள் அடுத்தவாரம் கடமைகளைப் பொறுப்பேற்பு!
30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் - புதிய வலுசக்தி அமைச்சர் கா...
|
|