புகைத்தல் மற்றும் வெற்றிலை மெல்ல தடை!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அனைத்துப் பொதுச் சந்தைகளின் உட்பகுதிகளில் புகைத்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மதுபானம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது.
பொதுச்சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் பொதுமக்களின் நலன்கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த ஒழுங்குபடுத்தல் புகைப்பொருள் மற்றும் வெற்றிலை விற்பனையாளர்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Related posts:
மாகாணசபைகளுக்கான நிதி குறைக்கப்படவில்லை – நிதியமைச்சர்!
அபுதாபி-இலங்கை நல்லுறவைக் கட்டியெழுப்ப முயற்சி!
இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் - புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில...
|
|