பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்காணித்துக் கொள்ள அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பான் கீ மூன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்
Related posts:
அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது தேர்தல் பிரச்சாரங்கள் !
பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகைகள் - பரீட்சைகள் அறிவிப்பு!
|
|