பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!

நாட்டின் பாடசாலை பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பு விடயத்தையும் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் முதல் தரம் இரண்டிலிருந்து தரம் 8 வரை சிறுவர் பாதுகாப்பு விடயத்தை பாடவிதானத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திவருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
|
|
மாணவர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!
புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு கடுமையான தண்டனை!
தொலைபேசி அழைப்புகளின் கட்டணங்கள் இன்று முதல் 50 வீதத்தினால் உயர்வு?
விபத்திற்கு உள்ளான உலங்குவானூர்தியின் விமானியை பாராட்டிய ஜனாதிபதி!
விதி மீறிய சாரதியின் விபத்தால் இறந்தவர் பேரில் ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!