பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை -இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/09/download-9-13.jpg)
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளின் தரங்கள் குறித்து கடுமையான ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நுணாவில் வாள்வெட்டுச் சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 10, 380 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகள் ...
குருதிக்கு பெரும் தட்டுப்பாடு - இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு வடக்கு இளைஞர், யுவதிகளிடம் விடுக்...
|
|