பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் தொடர்பில் இவ்வாரம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இணையத்தளம் வளியாக பரீட்சைகளை நடத்துவது என்பது ஒரு புதிய விடயமல்ல.
இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் பல்கலைக்கழக நடைமுறை விதிகள் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இந்து சமுத்திர நிர்வாக சட்ட கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும் - பிரதமர்!
திங்கட்கிழமை மாறுகின்றதாம் அமைச்சரவை மாற்றப்படுகிரர்கள் முக்கிய அமைச்சர்கள்
STF இற்கு புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்க நியமனம்!
|
|