பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

பல்கலைக்கழகத்திற்கு 2017ம், 2018ம் கல்வி ஆண்டு அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2 ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம் இன்று!
அடுத்தடுத்து தற்கொலை : தென்மராட்சியில் சோகம்!
பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள் – துறைசார் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|