பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/University-Grants-Commission-Sri-Lanka-2.jpg)
பல்கலைக்கழகத்திற்கு 2017ம், 2018ம் கல்வி ஆண்டு அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2 ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒன்பது மாதங்களில் 283 புதிய இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் - உயர்மட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை!
பால் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் 27 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!
விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் - 2022 உயர்தர மாணவர்களின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்க...
|
|