பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/download-4-8.jpg)
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி , 2018 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சுவிஸ்குமார் எப்படித் தப்ப முயற்சித்தார்?
கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது - அரச மருத்துவ அதிகார...
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச...
|
|