பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/08/zzz.jpg)
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
73 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கும் சவுதி அரேபியா!
வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக பொலிஸ் பிரிவு உருவாக்கம் - வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை - இலங்கை மின்சார சபையின் தலைவர் தகவல்!
|
|