பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதோர் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் – கல்வி அமைச்சு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/download-2.jpg)
ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரம் தபால் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு; தெரிவித்துள்ளது.
அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின் அடையாள அட்டை இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்!
இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இலங்கையில்!
|
|