பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு இன்றுடன் நிறைவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/exam-1.jpg)
அண்டையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை இன்றுடன் (07) நிறைவடைகின்றது.
இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சுசந்திகா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த விளையாட்டுத்துதறை அமைச்சர்
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!
இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடும் இனவாதிகளுக்கு புனர்வாழ்வு - நீதியமைச்சர் தெரிவிப...
|
|