பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/05/download-2-22.jpg)
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24ம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அதிகாரங்களும் மற்றும் வரப்பிரசாதங்களுடன் 50 கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளருக்கு எதிராக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் முறைப்பா...
சுபீட்சத்தின் நோக்கு கொள்கையுடன் இலட்சியத்துடன் முன்னேறுவோம் - வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!
|
|