நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!

Friday, March 22nd, 2019

22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இதில் 5200 மெற்றிக் டொன் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 2500 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை தடுக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு - குற்றம் சுமத்துகிறார் ஈ.பி....
ரணிலே ஐ.தே.கட்சியின் அழிவுக்கு காரணம் - நேரடியாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...
20 ஆவது திருத்தச் சட்டம் மீதான மனுக்களை ஆராயும் அமர்வு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னி...

கிளி வைத்தியசாலை கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் நேரில் சென்று ஆர...
மேலும் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கை வருகிறது - பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜ...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!