நிஷா பிஸ்வால் இலங்கை வந்தடைந்தார்!

தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை வந்தடைந்தார்.
பங்களாதேஷில் இருந்து மிஹின் லங்கா விமானசேவையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தூதுவர் ஒருவருடன் இரண்டு நாள் உத்தியோகபூா்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கமற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரையும் சந்தித்துகலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் - பிரதமர்!
மீள அறிவிக்கும் வரை வீடுகளை நோக்கி செல்ல வேண்டாம் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
O/L பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள் - பரீட்சைகள் திணைக்களம்!
|
|