நாளை புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/11/75543623_3388983777808436_7597756314369916928_n.jpg)
நடந்து முடிந்த இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ வெற்றியீட்டியுள்ளார்.
இந்நிலையில் நாளை அவர் அநுராதரபுரம் ருவான்வெளி மகா சபா முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித்தலைவரும் , கோத்தபாயவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாள நாள் ஆகும். இந்நிலையில் மகிந்தவின் பிறந்த நாளான நாளைக் காலை 7 மணிக்கு கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின் விநியோகத்திற்கு பாதிப்பில்லை!
இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து!
வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டார் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் – கண்டித்து வடமாகா...
|
|