நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/10/images-7.jpg)
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நாளாந்தம் 6 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாகவும் சுடட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
மண்டைத்தீவில் கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்படும் - இலங்கை கிரிக்கட்டின் தலைவர்!
சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு!
எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|