நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி – ஜனாதிபதி ரணில் அதிரடி நடவடிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/12/download-6-1.jpeg)
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சில பொருட்களுக்கு வியாபாரப் பண்ட வரியை விதிக்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை, ஆப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுவதாக வர்த்தமனியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
இவற்றை மீறினால் 25,000 அபராதம்!
முடக்க நிலையிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது இலங்கை - சுகாதார வசதிகளை உரியமுறையில...
நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டது நல்லாட்சி அரசு - வ...
|
|