நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/06/images-2-3.jpg)
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 349 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் திவுலுபிட்டிய, பெலியகொட, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 28 ஆயிரத்து 401ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதீடு குறித்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் நாளை !
கருத்தடை சிகிச்சை விவகாரம் - குற்றப்புலனாய்வு துறையினர் வெளியிட்ட செய்தி!
இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா - 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள...
|
|