நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை விரைவில்!

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுவரை பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல் நெருக்கடியை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் - மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை!
பொதுத் தேர்தலை உடன் நடத்துவது சிறந்தது - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ!
மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துங்கள் – பெற்றோருக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!
|
|