நாடாளுமன்ற கலைப்பு : வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்பு!
Friday, December 7th, 2018
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் 10ம் திகதி நீடிக்க இன்று(07) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related posts:
அமரர் தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
பாடசாலைகள் - பல்கலைக்கழகங்கள் ஊடாக ஐஸ் பாவனை அதிகரிப்பு - புலனாய்வு அறிக்கையில் வெளியானது அதிர்ச்சித...
பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரச காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொட...
|
|
|


