நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை!

நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இன்று (21ஆம் திகதி) மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
Related posts:
இலங்கை வானிலையை ஆய்வு செய்ய அமெரிக்க நிபுணர்கள் வருகை!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதி...
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையின...
|
|