நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/images-2-7.jpg)
2019ஆம் ஆண்டுக்கான பாதீடு பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சார்க் மாநாடு நடைபெறுமா?
எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு!
இன்றும் மழையுடனான வானிலை காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|