நாடாளுமன்றத்திற்கு தனியான தொலைக்காட்சி அலைவரிசை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/08/images-15.jpg)
பாராளுமன்றத்திற்காக தனியான ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை பெற்று ஔிபரப்ப நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
எமது ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் தேவையை கருதி தகவல்களை தெரிந்துகொள்ள தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
8 மாணவர்களது வகுப்புத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!
யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை
அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் ...
|
|