நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டம்!
Wednesday, March 28th, 2018இன்று(28) காலை 9.30 மணியளவில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் தொடர்பிலும் அது இடம்பெறும் காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள முடிவு!
பொதுமக்களின் ஆதரவே பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையை தளர்த்தும் தீர்மானத்தை நிர்ணயிக்கும் - பொலிஸ் ஊடக ...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு - சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம...
|
|