தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை முடக்கப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை ஒரு போதும் முடக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதோடு பொது மக்களின் பொருளாதாரம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
சாவகச்சேரி பிரதேத்தில் இரு சுற்றுலா விரைவில் அமையும்!
பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸாரின் மனு நிராகரிப்பு!
விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் - விமான சேவைகள் நிறுவனத்...
|
|