தொற்றாநோயால் பாதிக்கப்படுவோர் தொகை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/07/health.jpg)
நாட்டில் தொற்றா நோய்களினால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றாநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 9500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை தொற்றாநோய் காரணமாக நாளாந்தம் 245 பேர் உயிரிழப்பதாகவும் தொற்றாநோய்ப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளதுவருடந்தோறும் 3 மில்லியன் பேர் தொற்றாநோய் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தொற்றாநோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் கூறினார்.
Related posts:
அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வி.கே.ஜெகன்!
இங்கிலாந்தில் பிளாஸ்ரிக் பைகளின் விலையை இரட்டிப்பாக்கத் தீர்மானம்!
பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!
|
|