தேர்தல் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு – எதிர்வரும் திங்களன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/download-5-3.jpg)
தேர்தல் மற்றும் வாக்களிப்பு சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பில் குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்தப் பிரேரணையை, எதிர்வரும் 5 ஆம் திகதி, சபை ஒத்திவைப்பு வேளையின் போது, அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளு...
பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
யாழ் கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு புதிய திட்டங்களை வகுக்குமா...
|
|