திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/cf360e11f72c6eeaf752d170577bba66_XL.jpg)
உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்குப் பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடையுடைய யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. இதனை கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
Related posts:
அடுத்த 4 வருடங்களில் நாட்டின் வனப்பிரதேசத்தை 32 விகிதமாக அதிகரிப்பதே திட்டம் - ஜனாதிபதி!
உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் - அதிகாரிகளுக்கு ஜனாதிபத...
|
|