தாஜூடீன் கொலை விவகாரம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல் இலாபம் தேடவேண்டாம்! - அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரிக்கை!
சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி – முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!
பிரதமர் மகிந்த ராஜபக்ச விடம் குறைநிறைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் - பங்காளிக் கட்சி தலைவர்களுக...
|
|