தரமற்ற அரிசி வகை விற்பனை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/Depositphotos_56050523_s-2015.jpg)
ஹட்டன் – வட்டவலைஆகிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத அரிசி வகை விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாவனையாளர்கள் முன்வைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை பொதுசுகாதார பரிசோதகர்கள்பரிசோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபா 50 முதல் 60 வரையான விலையில் இவ் அரிசி வகை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த அரிசியை சமையலுக்கு பயன்படுத்தும் போது கைகளில் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கின்றது என பாவயாளர்கள் தெரிவிக்கின்றனர்
Related posts:
வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவிப்பு!
இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
மின் உற்பத்தியில் திருப்புமுனையை ஏற்படுத்தும்வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை ...
|
|