தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்காக்க விரைவில் திட்டம்!

Wednesday, January 18th, 2017

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறையை 2 மாதங்களுள் நிறைவு செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட சகல பிரிவுகளும் இதன்மூலம் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதேவேளை தனியார் வைத்தியசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரங்களைக் கையளிப்பதற்கான வர்தமானியம் வெளியிடப்படவுள்ளது. பொதுமக்கள் மருந்துகளில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும்போது பற்றுச்சீட்டு வழங்கும் திட்டமொன்றையும் நடைமுறைபடுத்தவுள்ளதாக அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

private-hospital-626x380-450x273

Related posts:

ஊழியர்களுக்கான உரிமை, சலுகைகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தகவல் திணைக்களம் தெரி...
மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது - வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில்...
கடந்த 3 மாதங்களில் 20,365 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - 8 பேர் உயிரிழப்பு - . சுகாதார அமைச்சு தகவல்!