தடம் மாறியது யாழ்தேவி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/09/40479090_276493516409505_1922069032568094720_n.jpg)
இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகவிருந்த பெரும் அனர்த்தம் ஒன்று புகையிரத அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
யாழ்தேவி தொடருந்து சமிஞ்சையை கவனிக்காமல் பயணித்த போது, அதே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மற்றுமொரு தொடருந்து பயணித்துள்ளது. இதனையறிந்த துறைசார் அதிகாரிகள் உடனடியாக தகவலை சாரதிகளுக்கு பரிமாறி யாழ்தேவி தொடருந்து பயணித்த தண்டவாளம் உடனடியாக மாற்றப்பட்டு விபத்து தவிக்கப்பட்டது.
Related posts:
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாயில் அதிரடி சுற்றிவளைப்பு!
சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு- முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...
விமான நிலைய பிரமுகர் பிரிவில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல்.....
|
|