டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா – காணிப்பதிவாளர் ச.குணாஜினி!

வருட இறுதிப் பணிகளை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காணி மாவட்ட பதிவகத்தின் கருமபீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்றும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் வழமைபோல் மாவட்டப் பதிவகத்தின் அனைத்து சேவைகளும் இடம்பெறும் என்றும் காணிப்பதிவாளர் ச.குணாஜினி அறிவித்துள்ளார்.
Related posts:
திருமண வீட்டில் பெரும் சோகம் : 30 பேர் வைத்தியசாலையில் - ஆரையம்பதியில் சம்பவம்!
2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வல...
அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது - அணுசக்தி ஒழு...
|
|