ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/04/gl.jpg)
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ். சாவகச்சேரி, மறவன்புலோ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைக்கு பாவிக்கும் ஜக்கெட் மற்றும் 4 கிளைமோர் உட்பட 100 துப்பாக்கி ரவைகள் சாவகச்சேரிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெள்ளவத்தைப் பிரதேசத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related posts:
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பூம்புகார் பகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிகள் வழங்கிவைப்பு...
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்!
கிளிநொச்சியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெறச் சென்ற மாணவி அரச பேருந்து மோதிப் பலி – மற்றுமொரு மாணவி...
|
|