ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/06/images-11.jpeg)
ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
அந்தவகையில் இத்தாலியின் ஃபசானோ நகரில் எதிர்வரும் 13ம் திகதி முதல் 15ம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும்...
|
|