ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்!

Thursday, May 30th, 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்..

பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது.

Related posts:


பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர் - உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்ச...
ஜூன் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியும் - மத்திய வங்கியின் முன்னாள்...
இலங்கையில் அடுத்த வருடம்முதல் லஞ்ச் சீற்றுக்கு முற்றாக தடை - மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை !