ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/maithripala-sirisena.jpg)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை(23) சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்!
ரும் 27ஆம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கி இருப்பார் என்றும், குறித்த காலப் பகுதியில் சிங்கப்பூர் இராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இன்று இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம்!
சமூக வலைத்தளம் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸ் ஊடக பி...
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!
|
|