சீன வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/China-Foreign-Minister-Wang-Yi-Philippines-visit.jpg)
சீன வெளிவிவகார அமைச்சர் யன்க் யீ இரண்டு நாள் உத்தியோகப்புர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (8) இலங்கை வரவுள்ளார்.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையில் சீனாவின் முதலீடு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!
உடலில் இனங் காணப்படாத புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாத...
|
|