சீன வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை!

சீன வெளிவிவகார அமைச்சர் யன்க் யீ இரண்டு நாள் உத்தியோகப்புர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (8) இலங்கை வரவுள்ளார்.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையில் சீனாவின் முதலீடு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
இரட்டைக் குடியுரிமை பெறுவோருக்கு வாக்குரிமை தவிர்ந்த அனைத்து உரிமைகளும் கிடைக்கும்!
போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
யாழ்ப்பாணத்தின் பரபல பெண் ஊடகவியலாளர் சுமித்திக்கு மர்ம நபர் அச்சுறுத்தல்!
|
|