சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/425542-SER-WUHAN-VIRUS-SINGAPORE-TOURISM-MERLION-5FEB-01-AC.jpg)
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து செல்பவர்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில் அறிமுகம்!
யாழ்ப்பாணப் பல்கலையில் சுற்றுலாக் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு முயற்சி!
கொரோனாவை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது - அமைச்சர் ஹெகலிய தெரிவிப்பு!
|
|