சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/05/IMF-International-Monetary-Fund-logo.png)
இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னரே கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்ட கடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் அடுத்த பிரதி அவைத் தலைவர் யார் ? மாகாண சபை அமர்வில் ஆளுங்கட்சிக்குள் மோதல்!
மின்சாரத் தடைக்கான காரணத்தை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு நியமனம்!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில்!
|
|