கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

Monday, May 11th, 2020

கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் காலை 9.30 முதல் 2.30 வரை இடம்பெற்றது. இருப்பினும் இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகிய நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தை 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...