கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/05/download-8-4.jpg)
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் காலை 9.30 முதல் 2.30 வரை இடம்பெற்றது. இருப்பினும் இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகிய நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தை 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
இயலுமை உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு - பிரதமர் ரணில் விக்கிரமசிங...
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...
|
|