கொரோனா தொற்று தொடர்பில் இலங்கையின் சுகாதார தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/05/imageproxy.jpg)
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான நிலைமைகள் குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
இதுவரை 705 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 526 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 172 அதிகரித்துள்ளதுடன் இதுவரை இலங்கையின இறப்புகள் 7 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறையான பொறிமுறையூடாக நடவடிக்கை – துறைசா...
நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் - தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் த...
|
|
ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் கௌரவ பிரதமரினால் நியமி...
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதிபடத் தெரிவிப்பு...
பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் - பல்கலைக்கழக மானிய...