கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/images-6.jpg)
கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார்.
Related posts:
துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வாருங்கள் - சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு - 7 தடவைகள் காதில் அறைந்தார் என குற்றச்சாட்டு!
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவு !
|
|