கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/01/download-1-1.jpg)
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது
அதற்கமைய இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கமைய நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு...
சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் - வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
பொலிசார் மீது நம்பிக்கை இல்லை - இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்...
|
|