கலந்துரையாடல் இரத்து – தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/39670f508e75036c2cd3b1348b21abfc_XL-720x450.jpg)
பேருந்து கட்டணங்கள் திருத்தம் குறித்து இன்று(03) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் முன்னெடுக்கவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காத காரணத்தினால் குறித்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்திருந்தார்.
Related posts:
குடாநாட்டில் 40,000 வீடுகளுக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் - மின்சக்தி அமைச்சர் !
அதிபர் - ஆசிரியர் சங்கத்தினருக்கு அமைச்சரவை உபக்குழு அழைப்பு – எதிர்வரும் செவ்வாயன்று சந்திப்புக்கும...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை மேலும் விரிவுபடுத்த துறைசார் அதிகாரிகள...
|
|