கடமைக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/index1-415x260-1.jpg)
மின் சார சபை ஊழியர்கள் அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு கடமைக்குஉடனடியாக சமுகமளிக்குமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு : தடையற்ற மின் விநியோகத்திற்காக கடமைக்கு சமுகமளித்தல்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், 5.5 பாவனையாளர்களின் அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு இலங்கை மின் சார சபை ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட் பணியாளர் . தற்காலிக ஊழியர்கள் மற்றும் தகுதிகான் ஊழியர்களும் தமது பணித்தளங்களுக்கு உடனடியாக சமூகமளிக்க வேண்டும். இவ்வாறு கடமைக்கு சமூகமளிக்கத்தவறுவோர் தமது பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என்று மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம்
Related posts:
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூ...
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் தினமும் 100 பேர் அகால மரணம் !
|
|