கடமைக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை அறிவிப்பு!

மின் சார சபை ஊழியர்கள் அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு கடமைக்குஉடனடியாக சமுகமளிக்குமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு : தடையற்ற மின் விநியோகத்திற்காக கடமைக்கு சமுகமளித்தல்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், 5.5 பாவனையாளர்களின் அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு இலங்கை மின் சார சபை ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட் பணியாளர் . தற்காலிக ஊழியர்கள் மற்றும் தகுதிகான் ஊழியர்களும் தமது பணித்தளங்களுக்கு உடனடியாக சமூகமளிக்க வேண்டும். இவ்வாறு கடமைக்கு சமூகமளிக்கத்தவறுவோர் தமது பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என்று மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம்
Related posts:
லொத்தர் சபைகளை வெளிவிவகார அமைச்சுக்கு இணைப்பது தொடர்வில் சிக்கல் – பந்துல
தேர்தலைப் பிற்போடாதீர்கள் - அரசிடம் கோருகின்றது கபே அமைப்பு!
கொராரோனா வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அற...
|
|