ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மரணம்- மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆறு மணித்தியாலங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தான செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமர்ந்திருப்பவர்களில் 48 வீதமான ஆண்களும், 94 வீதமான பெண்களும் மரணம் ஏற்படும் ஆபத்தை அதிகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இதனால், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையும் எழுந்து நடக்க வேண்டும் எனவும் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தயார் - பிரித்தானியா!
இலங்கை சுற்றுலா தொடர்பில் அமெரிக்காவின் அறிவுறுத்தல்!
விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளு...
|
|