ஐ.நா தலைமையகத்தில் சொக்லேட் டீ பானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/03/a9d55dd15eed500541fcd071c29000c5_XL.jpg)
நியூயோர்க் நகரில் ஜக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் “லசேலோன் டூ சொக்லெட் iii” என்ற பெயரில் நடைபெற்ற முக்கிய வைபவம் ஒன்றில் இலங்கையினால் சொக்லேட் டீ பாவனை (சொக்லேட் தேயிலை பானம் ) காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் பெல்ஜியம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, லெபனான், சுவிட்லாந்து, ஈராக், குவைட், ஜக்கிய அரபு ராஜ்ஜியம் உள்ளிட்ட 17 நாடுகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி கலந்துகொண்டார். இவருடன் தூதரக அதிகாரிகள் நியூயோர்க்கில் வாழும் இலங்கையர் பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்...
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கு ஏற்பாடு - 2023 ஓகஸ்ட் முதல் மீண்டும் இயங்கும் என ப...
நாட்டைவிட்டு வெளியேறும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் - அமைச்சர் மனுஷ நாணயக்கார! தகவல்!
|
|